தமிழ்மொழிக் கொலை! பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை!

பாரிய நிதிமோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும் தமிழ் மொழிபெயர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விஷேட கவனத்திற்கு உள்ளானது. இந்த இரண்டு அறிக்கைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் நடாத்தப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.என்றாலும் இந்த இரண்டு அறிக்கைகளதும் தமிழ் மொழிபெயர்ப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிராமையை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஒழுங்குப் … Continue reading தமிழ்மொழிக் கொலை! பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை!